சிற்றன்னையின் கொடுமையால் வீட்டில் இருந்து வெளியேறும் நாயகி , பாதை மாறி நாயகனிடம் வந்து சேருகிறாள்.
பணத்தால் தான் தான் பாசமிக்க அத்தையை இழந்தோம் என்று குடும்பத்தை வெறுக்கும் நாயகன் , பெண்களை தேவைக்குமட்டுமே பயன்படுத்துபவன் , நாயகியிடம் மட்டுமே சிறிது கரிசனம் கொண்டு அவளை காத்து அவளின் நட்பை பெறுகிறான்.
நாயகனும் நாயகியும் வாழ்வின் கசப்புகளை,வீட்டினரின் எதிர்பார்ப்புகளை கடந்து திருமணத்தில் இணைவார்களா?
இதுவே இந்த கதையின் முதல் பகுதியின் சாராம்சம். படித்துவிட்டு தங்களது கருத்துக்களை கூறுங்கள்.
நிறை குறை எதுவாக இருப்பினும் கூறுங்கள். இனிவரும் கதைகளில் திருத்திக்கொள்ள உதவும்.
நினைவெல்லாம் நீயே(பகுதி -1) -முழுத்தொகுப்பு
Reviewed by SaraThas
on
December 10, 2018
Rating:

No comments: