அருண் - இந்த கதையின் நாயகன்.. மனைவியை மட்டுமே காதலிக்க வேண்டும் என்று ஸ்ரீராமனை இருப்பவன்.
மதுஸ்ரீ - இந்த கதையின் நாயகி.. நிறைய பிளான் பண்ணி நம்ம நாயகனை கரம்பிடிக்க போகிறாள்.
மதுவை உயிராக நினைத்து லவ் பண்ணுகிறான் அருண் .
அருணை பழிவாங்க துடிக்கிறாள் மது ...
இவளுடைய திட்டம் தெரிந்தால் அவன் எவ்வாறு ரியாக்ட் செய்வான் .
எதற்காக அருணை பழிவாங்க துடிக்கிறாள் மது ..
எப்படி இவங்க கல்யாணம் நடக்கும்.
எப்படி இவர்களது காதல் வாழ்வு இருக்கும் என்பதே கதை..
💕 நீயே என் இதயமடி - அறிமுகம் 💕💕
Reviewed by SaraThas
on
December 11, 2018
Rating:

No comments: