"ஹேய் பொண்டாட்டி 😘😘😘😘😘😘😘, எங்கடி இருக்க .. இன்னும் ஆஃபீஸ்க்குள்ள என்ட்ரி குடுக்காம இருக்க ..
இன்னும் கொஞ்சம் நேரம் ஆச்சுன்னா அந்த சொட்டைத்தலை உன்ன ஓவர் டைம் ஒர்க் வாங்குவான்.. நான் இருக்கமாட்டேன் துணைக்கு நீயேதான் வீட்டுக்கு கிளம்பிப்போகணும்.".
" என்ன பேசவிடுடா .. நான் உள்ளேதான் இருக்கேன். ஒர்க் பார்த்துட்டு இருக்கேன்..உன்னோட பொண்டாட்டிய நீ தான் என்ன எப்பவும் பிக்கப் அண்ட் ட்ராப் செய்யணும்.. அதைவிட்டுட்டு உனக்கு வேற என்ன வேலை வேண்டியிருக்கு"
" அடியேய் .., நான் என்ன பிரீ சர்வீஸ் ஆஹ் நடத்துறேன்.. இன்னைக்கு ஒருநாளைக்கு நீயா கிளம்பி போவியமா .. மாமா உன்ன நாளைக்கு பீச்-க்கு கூட்டிட்டு போவேன் டீல் ஓகே ஆஹ்டி செல்லம் 😘😘😘😘.."
" அதெல்லாம் முடியாது நான் எப்பவுமே உன்னோட பைக்ல போகணும்.. என்ன தவிர வேற யாராவது பைக் ல ஏத்துனா என்ன பண்ணுவேன்னு உனக்கு தெரியும்ல 😈😈 .." என்று மது சிரிக்க, அருண் பயந்ததுபோல் போனிலேயே கதற தொடங்கினான்.
"ஹயோ வேணாண்டி😨😨😨 ... நானே உன்ன பிக்கப் பண்ணிக்குறேன்.. உன்கிட்ட மாட்டிட்டு இந்த அப்பாவி படுற அவஸ்தையே போதும்.. இனி எந்த அப்பாவியையும் மாட்டவைக்கமாட்டேன் 😣😣.."
"அது அந்த பயம் இருக்கட்டும் 😈😈.." என்று கூறி போனை வைத்துவிட்டு வேலைபார்க்க தொடங்கினாள்.
வளர்மதி கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர் தான் அருண்.. அங்கே டிசைன் செக்ஷனில் உதவியாளராக பணிபுரிகிறாள் மது.
எப்படி லவ் செட்டாச்சு இவங்க ரெண்டு பேருக்கும் 🤔🤔🤔 ..( போக போக தெரிஞ்சுக்கலாம் )
அருண் அவகிட்ட பேசுனத நெனச்சு சிரிச்சுகிட்டே அந்த நாளை யோசித்து பார்த்தான்..
( பிளாஷ் பேக் ஆரம்பம் )
அவங்க லவ் பண்ண ஆரம்பிச்ச கொஞ்ச நாள் கழிச்சு , மதுவை தானாக கிளம்பி வீட்டுக்கு செல்ல சொன்னான். மது எப்போதுமே 7 மணிக்கு மேல் என்றால் அவளுடைய அப்பா ( தனசேகர்) அல்லது அவளுடைய அண்ணன் ( மணிகண்டன் ) இப்படி யாராவது ஒருத்தவங்க கூடத்தான் போவாள். லவ் பண்ண ஆரம்பிச்சதும் அருண் தான் அந்த சேவையை செய்துகொண்டு இருந்தான். இன்னிக்கு ஒருநாள் போகச்சொல்ல , அவளும் சரி என்று சொல்லிவிட்டாள்..
தீடீரெண்டு அருணுக்கு போன் கால் வர , பச்சை கலர் சுடிதார் போட்ட பொண்ணுக்கு அடிபட்டு இங்க விழுந்து கிடக்குது.. உடனே வாங்க என்று அழைக்க அருண் அனைத்து வேலைகளையும் அப்படியே விட்டுட்டு அங்கே போனான்..
அங்கே யாருமில்லை .. மீண்டும் கால் வர அவளை அவர்களது கம்பெனிக்கே கொண்டு சென்று விட்டோம் என்று கூற ,மீண்டும் அவனது கம்பெனிக்கே வந்தான்.
அவ ஜாலியா ஐஸ் கிரீம் சாப்டுட்டு ," அருண் , இந்த சாப்பிடு " என்று அவனுக்கு ஊட்ட , அங்கே ஒரு கூட்டம் கூடியிருந்தது..
"சார் , தயவு செய்து மேடம்-ஆஹ் நீங்களே ட்ராப் பண்ணிடுங்க .. எங்களை கூப்பிடாதீங்க " என்று ஆட்டோ டிரைவர்கள் கெஞ்சி கேட்டுக்கொண்டு சென்றார்.
அதேபோல் ஐஸ் கிரீம் விற்பவனும் " சார் இந்தாங்க பில் .. இனிமேல் இந்த ஏரியா பக்கமே நான் வரமாட்டேன் .." என்று ஓடிவிட்டான்..
அருண் 🤔😟😟 ," என்னடி பண்ணுன அவங்கள , இப்படி ஓடுறாங்க "
" நான் ஒண்ணுமே பண்ணுல அருண் , ஆட்டோ உட்கார்ந்ததும் எங்க போறேன்னு கேட்ட எனக்கு கோவம் வரும்தானே.. நான் பத்திரமா வீட்டுக்கு போய் சேரவேண்டாமா .. அவன் கெளம்பி உட்கார்ந்தப்போவே எங்க போற னு அபசகுனமா கேக்குறான்.. அதான் ஒரு சின்ன சண்டை .. எல்லாம் ஆட்டோ டிரைவர்களையும் கூட்டிவச்சு பஞ்சாயத்து பண்ணலாம்னு சொன்னேன். நான் எல்லாத்துக்கும் பதிலடி கொடுத்துட்டேன்.. அதான் அரண்டு போய் இருகாங்க.. அவனுக்கிட்ட பேசிட்டேயிருந்தனா , நாக்கு வறண்டு போச்சு .. அதுனால ஐஸ் கிரீம் சாப்பிட்டேன் .. அவன் என்ன வேணும்னு கேக்குறான்.. இதெல்லாம் இருக்கு உங்களுக்கு என்ன வேணும்னு கேட்டுஇருக்கணும்ல.. நான் எல்லாத்துலயும் ஒன்னு குடுன்னு சொல்றேன்.. என்ன மேலும் கேளும் பாத்து சைட் அடிக்குறான் .அதான் அடிச்சுட்டேன் எல்லா ஐஸ் கிரீமும் பிரீயா குடுத்துட்டு போய்ட்டான்.. இப்போ சொல்லுடா நான் எதாவது தப்பு பண்ணுனேனா ? 😈😈😈😈 " என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க ,
"அடிப்பாவி 😨😨😨... அவங்களை இவ்ளோ டார்ச்சர் பண்ணிருக்க ..சரி இதெல்லாம் விடு.. அடிபட்ருச்சுனு போன் வந்துச்சே " என்று கேட்க அவள் முழித்துக்கொண்டே 🙄🙄🙄🙄 ," அதுவா அவங்க சைடு நெறைய ஆளுங்க இருந்தாங்க .. நான் பாவம்ல..ஒழுங்கா நீயே என்ன கூட்டிட்டு போயிருக்கலாம்ல ..அதான் உன்னை இப்படி பொய் சொல்லி வரவச்சேன்..வேற இடம் சொன்னாதான் நீ நம்புவ அதான் ... "
"உன்ன என்னபன்னுறதுனே தெரியலடி ..😟😟 .. ஆனால் நான் ரொம்ப பாவம்டி "
"😄😄😄 அது தெரிஞ்ச விஷயம்தானே ..இனிமேல் நீ என்ன கூட்டிட்டு போகவில்லைனு வச்சுக்கோ , இதைவிட பயங்கரமா எதாவது பண்ணுவேன் 😈😈.." என்று சிரித்தாள்..
" நான் என்ன உன்னோட டிரைவர்-ஆஹ் "
"ஆமா .. நீதான் என்னோட புருஷன் வண்டிக்கு டிரைவர் .. டூ-வீலர் ல டிரைவர் நீதான் . என்னை கழட்டிவிட நெனச்ச , இன்னிக்கு ஆட்டோ , நாளைக்கு ஹாஸ்பிடல் ,பேப்பர் டிவி மீடியா னு போவேன்.. அங்க போய் என்னோட புருஷன் என்ன ட்ராப் பண்ணமாட்டேன் னு சொல்றார் , அடிக்குறார் இப்படி எக்கச்சமாக பிட் போட்டு உன்னை டார்ச்சர் பண்ணுவேன் "
"வில்லி 😄😄😄 .. எவ்ளோ பிளான் பண்ணுற .. இனிமேல் நானே உன்ன கூட்டிட்டு போறேன்மா .. இந்த மண்டைய நல்லதுக்கு யூஸ் பண்ணு .. இப்படி என்னை மாட்டவைக்க யூஸ் பண்ணாத.. "
என்று அவளை அழைத்து சென்று வீட்டில் விட்டான்..
( பிளாஷ் பேக் ஓவர் )
அவங்க கிளம்பி வீட்டுக்கு போய்ட்டாங்க .. இப்படி அருண் மது ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் அவ்ளோ லவ் பண்ணுறாங்க..
அப்பறம் எதுக்கு மது பழிவாங்கணும்னு நெனைக்குற ...அடுத்த அடுத்த பதிவுகளில் பார்ப்போம் ..
💕💕நீயே என் இதயமடி-1 💕💕
Reviewed by SaraThas
on
December 11, 2018
Rating:

Nice chapter....comedy a iruku....
ReplyDelete